Saturday 20 June, 2009

கற்பித்தனம், கற்பு இவைகளுக்கு எதிராக தமிழ் பெண்கள் எழுத முடியாத நிலையில் தான் தமிழ் மீடியாக்கள் இருக்கின்றது . அல்லது உருவாக்குகின்றன
கற்பாவது மண்ணாங்கட்டியாவது என்று பெரியார் பல் முறை கருத்து சொன்னாலும் ,இன்று அது போல் பல தமிழ் பெண்கள் கருத்து சொல்ல முடியவில்லை .
பாலியல் தொளிலாளி கற்பு கெட்டவள் ஒழுக்கம் கெட்டவள் என்று எல்லாம் கூறுபவர்கள் பாலியல் தொழிலாளியின் வாடிக்கையாளர் ஆண்கள் கற்புக்கரசனா ? ஒழுக்க சீலநா என்பது பற்றி எல்லாம் கேட்கவேமாட்டார்கள் .

No comments:

Post a Comment